Talk:Thiruvarutchelvar

Page contents not supported in other languages.
From Wikipedia, the free encyclopedia

Untitled[edit]

நாயன்மார்களின் வரலாற்றை சித்தரிக்கும் இத்திரைப்படத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றுப்பகுதி பாதி அளவே காணமுடிந்த(திரைப்படநேரஅளவுக்கேற்)நிலையில் அவர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டதுடன் அவர்பகுதி முடிந்துவிடுவதால் நிசவரலாற்றுப்படி அப்பால் அவர்மணமுடிக்கும் பரவைநாச்சியார் வந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் இந்தசெய்தித்தொகுப்பில் படத்தில் வரும்" சுகுணமதி " என்ற கதாபாத்திரம் "சுகுணா பரவைநாச்சியார்" என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.பரவை நாச்சியார் என்பவர் படத்தில் வரும் காட்சியில் இடம்பெற்ற சுந்தரருக்கு மணமுடிக்கலிருந்த சிவாசாரியார் மகளல்ல .அதற்கு முற்றிலும் மாறுபட்ட பாத்திரம்.எந்த சிவபெருமான் சுகுணமதி- சுந்தரரிள் திருமணத்தை நிறுத்தினாரோ அதே சிவபெருமான் பரவையாரை மணமுடிக்க ஆசீர்பதிக்கிறார்.ஏனெனில் சிவாசாரியார் மகளைப்போல பரவையார் மானிடப் பெண்ணல்ல.ஞானியான சுந்தரரின் சிவப்பாதையில பரவி ஐக்கியமாகி பரவை நாச்சியார் என்று திருநாமம் பெற்றுவிளங்கினார்.அதேபோன்று சிவபெரோருமானால் நின்றுபோன திருமணப்பெண் பின்னாளில் சுந்தரரின் பெருமையையும் அறச்சிறப்பையும் உணைர்ந்து அவர் காட்டியவழியில் பக்திகொண்டு சிவபெருமானை அடைந்ததாக சிவபுராணம் கூறுகிறது.பெரும்பாலும் பெரியோர்கள் வரலாற்றை விவரிக்கும்போது மட்டும் முதவ், முடிவு இரண்டும் தேவை.இல்லையேல் அவர்களின் சிறப்பைக் காட்டுவதற்கு பதில் அந்த கதாபாத்திரங்களின் சிறப்பை பெரியோர்கள் பெயரால் காட்டுவதாகிவிடும்! — Preceding unsigned comment added by பார்த்தசாரதி.நா (talkcontribs) 13:37, 19 November 2020 (UTC)[reply]